Breaking
Mon. May 20th, 2024

கணவர் தினமும் குளிக்காததால் மனைவி பொலீஸ் நிலையத்தில் புகார்

உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள பக்பத் நகரைச் சேர்ந்தவர் சியாம் சுந்தர் இவரது மனைவி சுரேகா இவர் பக்பத் மாவட்ட பொலீஸ் சூப்பிரண்டு…

Read More

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபீஸ் நசீர் முயற்சியால் ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை

(M.I.முபாரக்) ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று கோலாகலமாகத் தொழிற்சாலை திறந்து வைக்கப்பட்டது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன,சிறிலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும் நீர் வழங்கல் மற்றும்…

Read More

தொலைக்காட்சியில் பொழுதை கழித்து வாழ்வைச் சீரழிக்காதீர்! அமைச்சர் றிசாத்

குடும்ப வாழ்விலே பிரச்சினைகளும், பிரளயங்களும் ஏற்படுவதற்கு வறுமையும் ஒரு பிரதான காரணம். குடும்பத் தலைவிகளான பெண்கள் நன்கு திட்டமிட்து செயற்பட்டால் வறுமையை நீக்கி, குடும்பத்திலே…

Read More

மதம் மாறிய சினிமாவின் முக்கிய பிரபலங்கள்

தமிழ் நடிகர் நாசர் இவரது சொந்த இடம் கொழும்பு – வாழைத்தோட்டம். இவர் முஸ்லிம் குடும்பத்தில் பிறந்த சினிமாத்துறையில் நுழைந்தவுடன் இந்துமத தெய்வங்களை கும்பிடும்…

Read More

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

பிரித்தானியா நாட்டில் குடியேறிய இலங்கை தமிழர் ஒருவர் அளவுக்கு அதிகமாக பலவகை போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

Read More

ஜீ.எல்.பீரிஸுக்கு புனர்வாழ்வு அளிக்க வேண்டும்: சிறிதரன்

சொர்ணகுமார் சொரூபன் 'ஒரு செம்பு தண்ணி கொடுத்தவர்கள், தகவல் தெரிவிக்காதவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர், யுவதிகள் சிறைகளில் வாழ்கின்ற நிலையில், சாவகச்சேரியில்…

Read More

சாதனை படைக்கப் போவது யார்? கறுப்பா? அல்லது வெள்ளையா? எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

டி20 உலக கிண்ணத்தை 2வது முறையாக வெல்லப்போகும் அணி எது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது. டி20 உலக கிண்ணத்தின் இறுதி ஆட்டம் நாளை…

Read More

ஏறாவூரில் ஆடை மற்றும் கைத்தறி நெசவு தொழிற்சாலைகள் ஜனாதிபதியினால் திறந்து வைப்பு

மட்டக்களப்பு ஏறாவூரில் ஆடைத் தொழிற்சாலை மற்றும் கைத்தறி நெசவுத் தொழிற்சாலைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று பிற்பகல் திறந்து வைத்தார். கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன்…

Read More

அநுராதபுர மக்களின் சரித்திரத்தை மாற்றிய புருஷராக அமைச்சர் ரிஷாட்

அநுராதபுர முஸ்லிம் மக்களின் சரித்திரத்தை மாற்றிய புருஷராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனை நாங்கள் அடையாளங் கண்டுள்ளோம் என்று அநுராதபுர மாவட்ட அகில இலங்கை மக்கள்…

Read More

இளைஞா்களுக்கான வீடமைப்பு கிராமம் நாடு முழுவதிலும் ஆரம்பிக்கப்பட உள்ளது – சஜித் பிரேமதாச

(அஷ்ரப். ஏ சமத்) ஜோன்புர - இளைஞா் சேவை மன்றத்தின் உள்ள இளைஞா் படையணிக்கு நாட்டில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலாளா் பிரிவிலும் 25…

Read More