Breaking
Fri. May 17th, 2024

நாட்டில் மீண்டும் இனவாத மோதல்களை ஏற்படுத்த முயற்சி – அனுரகுமார திஸாநாயக்க

நாட்டுக்குள் மீண்டும் இனவாத மோதல்கள் ஏற்பட இடம்கொடுக்கப் போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். சில தரப்பினர் நாட்டுக்குள்…

Read More

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மர்ஹூம் அஷ்ரபின் தலைமையில் அன்றும் ஜனாப் ரவுப் ஹக்கீம் தலைமையில் இன்றும் !

(அக்கரையூர் அப்துல் ஜப்பார்) தனித்துவத் தலைவர் அஷ்-ஷஹீத் அஷ்ரஃப் அவர்களின் வழிநடத்தலில் இலங்கை முஸ்லிம்களின் அரசியல் முகவரியை நிரூபித்தோம். ஆயுதங்களோ, வன்முறையோ இன்றி நமது…

Read More

வன்னி மக்களுக்கு தோலோடு தோல் நின்று பணியாற்றியவர் அமைச்சர் றிசாத் பட்டிருப்பில் அரச அதிபர் சார்ள்ஸ் தெரிவிப்பு

(ஊடக பிரிவு) வன்னி மாவட்ட அகதி மக்களோடு நேரடியாக நின்று, அந்த மக்களின் வாழ்வியல் பணிகளுக்கு தோலோடு தோல் நின்று உதவியவர் அமைச்சர் றிசாத்…

Read More

நெல் கொள்வனவில் விவசாயிகளுக்கு நியாயம் வழங்கப்படும்: ஜனாதிபதி

நெல் கொள்வனவு மற்றும் பசளை நிவாரணத்தை வழங்குவது ஆகியவற்றில் விவசாயிகளுக்காக வழங்க முடிந்த நியாயத்தை பெற்றுக்கொடுக்க தனிப்பட்ட ரீதியில் அர்ப்பணிப்புகளை மேற்கொள்வதாக ஜனாதிபதி மைத்திரிபால…

Read More

அரசியல்வாதி என்பவன் மண் யாவரத்துக்கும்,மாட்டு யாவரத்திற்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது.

(அபூ செய்னப்) அரசியல்வாதி என்பவன் மண் யாவரத்துக்கும்,மாட்டு யாவரத்திற்கும் உதவி செய்பவனாக இருக்கக்கூடாது. மாறாக மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து, சாதி மத பேதங்களை மறந்து…

Read More

சிறையிலிருக்கும் 4 பிக்குகளும் ஒரே நேரத்தில் சுனவீனம்! – ஞானசாரர் இருந்த அதே வார்டில் சேர்ப்பு

ஹோமாகம நீதிமன்ற வளவில் கலகம் விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கும் நான்கு பிக்குகளும் ஒரே நேரத்தில் சுகவீனமுற்று வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக…

Read More

களுவாஞ்சிக்குடியில் சதொச நிலையத்தினை திறந்து வைத்தார் அமைச்சர் றிசாட்

(ஊடக பிரிவு) நகரத்தின் அபிவிருத்திகள் கிராம மக்களையும் சென்றடைய நுகர்வோர் வேலைத்திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு களுவாஞ்சுக்குடி பிரதேசத்தில் கைத்தொழில்,வணிகத் துறை அமைச்சின் கீழ் இயங்கும்…

Read More

வில்பத்துவில் அரசாங்கத்தின் ஓர் இஞ்சிக் காணித்துண்டும் எமக்குத் தேவைப்படாது- நவவி (எம்.பி)

வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டு இப்போது 25 வருடங்கள் ஆகிவிட்டது. அவர்கள் மீண்டும் அங்கு செல்லும்போது அவர்கள் வசித்த இடங்களெல்லாம் காடாகி விட்டன. இதுதான் உண்மையான…

Read More

காதலிப்பதற்காக தொலைக்காட்சிக்கு சென்ற யோஷித்த ராஜபக்ச!

சீ.எஸ்.என் தொலைக்காட்சிக்கும் யோஷித்த ராஜபக்சவுக்கு எந்த சம்பந்தமும் இல்லை என அவரது சகோதரரான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். சிங்களப் பத்திரிகை ஒன்றிற்கு…

Read More

கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி!

அரச முயற்சியான்மை அமைச்சர் கபீர் ஹாசீம் அமைச்சுப் பதவி குறித்து அதிருப்தி வெளியிட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அரசாங்கத்தில் முக்கிய அமைச்சுப்…

Read More