பிரதான செய்திகள்

1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

தீவிர கோவிட் வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒருசில அத்தியாவசிய காரணங்களுக்கு மாத்திரம் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இடம்பெயர்ந்து புத்தளத்தில் வாழும் மக்களுக்கான 10000 ரூபா கொடுப்பனவு வழங்க யார் காரணம்

wpengine

முதல் தடவையாக சதொச நிலையங்களில் தேங்காய் விற்பனை குறைந்த விலையில் அமைச்சர் றிஷாட்

wpengine

கடற்றொழில் அமைச்சரை சந்தித்த வாழைச்சேனை மீனவர்கள்

wpengine