பிரதான செய்திகள்

19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டமானது 19 மாவட்டங்களுக்கு நாளை காலை 6 மணிக்கு தற்காலிகமாக தளர்த்தப்பட உள்ளது.


கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களை தவிர ஏனைய மாவட்டங்களில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.


காலை 6 மணிக்கு தளர்த்தப்படும் ஊரடங்குச் சட்டம் பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் அமுலுக்கு கொண்டு வரப்படும். அமுலுக்கு கொண்டு வரப்படும் ஊரடங்குச் சட்டம் எப்போது தளர்த்தப்படும் என்பது குறித்து அரசாங்கம் இதுவரை அறிவிக்கவில்லை.

Related posts

மன்னாரில் காணமல்போன மனநோயாளி! பொலிஸ் முறைப்பாடு

wpengine

ராஜிதவின் அமைச்சரவை இணைப் பேச்சாளர் பதவிக்கு வரபோகும் ஆப்பு

wpengine

விலையின்றிப் போன பேரம் பேசல் சந்தை; தமிழ், முஸ்லிம் முதலீடுகள் காப்பாற்றப்படுமா?

wpengine