பிரதான செய்திகள்

19வருடகாலமாக முசலி பிரதேச செயலகத்தில் எழுதுனர்! கவனம் செலுத்தாத மன்னார் மாவட்ட செயலகம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடந்த 1999/05/03 ஆம் திகதியில் இருந்து 2018/09ஆம் திகதியில் இருந்து இன்றுவரைக்கும் எழுதுனர் சேவையில் 19வருடம் 4மாத காலமாக தொழில் புரிந்து வரும் ச.ஜுட் றெமிஜியன் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகம் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

வடக்குடன் ,கிழக்கை இணைக்க வேண்டிய எந்த தேவையுமில்லை.-ரிஷாத்

wpengine

அரச உத்தியோகத்தர்களுக்கான சந்தோஷம்! விரைவில் பஜட்

wpengine

அந்த நபரை விடுவிக்குமாறு இராணுவ தளபதியிடம் நான் கோரவில்லை அமைச்சர் றிஷாட்

wpengine