பிரதான செய்திகள்

19வருடகாலமாக முசலி பிரதேச செயலகத்தில் எழுதுனர்! கவனம் செலுத்தாத மன்னார் மாவட்ட செயலகம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடந்த 1999/05/03 ஆம் திகதியில் இருந்து 2018/09ஆம் திகதியில் இருந்து இன்றுவரைக்கும் எழுதுனர் சேவையில் 19வருடம் 4மாத காலமாக தொழில் புரிந்து வரும் ச.ஜுட் றெமிஜியன் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகம் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

இன்று புனித வெள்ளி!

Editor

பின்னணியில் அடிப்படைவாத குழு !அரபு வசந்தம்- என கோஷமிட்டு போராட்டம்..

wpengine

ரிஷாட் பதியுதீனை கைது செய்வதற்காக சி.ஐ.டியினர் சற்றுமுன் அவரது இல்லத்தை சுற்றிவளைத்துள்ளனர்.

wpengine