பிரதான செய்திகள்

19வருடகாலமாக முசலி பிரதேச செயலகத்தில் எழுதுனர்! கவனம் செலுத்தாத மன்னார் மாவட்ட செயலகம்

மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகத்தில் கடந்த 1999/05/03 ஆம் திகதியில் இருந்து 2018/09ஆம் திகதியில் இருந்து இன்றுவரைக்கும் எழுதுனர் சேவையில் 19வருடம் 4மாத காலமாக தொழில் புரிந்து வரும் ச.ஜுட் றெமிஜியன் தொடர்பில் மன்னார் மாவட்ட செயலகம் கவனம் செலுத்தவில்லை என பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

Related posts

நாம் எடுத்த தவறான முடிவால் இன்று நாட்டில் உணவுத் தட்டுப்பாடும்-துமிந்த திஸாநாயக்க

wpengine

மொட்டுகட்சியின் முதன்மை வேட்பாளர் மஸ்தான்! எஹியாவுக்கு ஆப்பு

wpengine

சீன பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வெய் ஃபெங் இலங்கை விஜயம்!

Editor