பிரதான செய்திகள்

18வயது குறைந்த பெற்றோர்களுக்கு சட்ட நடவடிக்கை

18 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு வாகனங்களை செலுத்துவதற்கு அனுமதிக்கும் பெற்றோருக்கு எதிராக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான சட்ட திருத்தங்களை மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்தி விபத்துக்களை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்துவருதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயத்தை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் கல்விப் புரட்சியை ஏற்படுத்தட்டும்’ – மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!

wpengine

ஹக்கீம் காங்கிரஸுக்கு தனது பேனையை குத்தகைக்குக்கொடுத்துள்ள சாய்ந்தமருது இக்பால்.

wpengine

கிழக்கு மாகாண கடற்படை உப பிரிவின் தளபதி கொழும்புக்கு திடீர் இடமாற்றம்

wpengine