பிரதான செய்திகள்

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்த கட்சியின் அதியுயர் பீடம் அவசரமாக கூடவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் எதிர்வரும் 15 ஆம் திகதி அதியுயர் பீடம் கூட உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

மன்னாரில் மூன்றாவது முறை உடைக்கப்பட்ட பிள்ளையார்!இந்துக்கள் விசனம்

wpengine

அரச உத்தியோகத்தர்களுக்கு பரீட்டை நடாத்தும் சம்பிக்க

wpengine

கனடாவில் சர்வதேச புத்தாக்க போட்டியில் இலங்கையின் சகீ லதீப் உயர் விருதான முதல் 10

wpengine