பிரதான செய்திகள்

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்த கட்சியின் அதியுயர் பீடம் அவசரமாக கூடவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் எதிர்வரும் 15 ஆம் திகதி அதியுயர் பீடம் கூட உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

அத்தியாவசியப் பொருட்களுக்கு வெற் வரி கிடையாது- அமைச்சர் றிஷாத் பாராளுமன்றத்தில் அறிவிப்பு

wpengine

செய்தியில் சிறிய மாற்றம் – சட்டத்தரணி றுடானி ஸாஹிர் எழுதிய ‘அபுல்கலாம் பழீல் மௌலானா வாழ்வும் பணியும்’ நூல் வெளியீடு

wpengine

வெட்கம், மானம் இருந்தால் மைத்திரிபால சிறிசேன தாமரை மொட்டில் போட்டியிடுவாரா

wpengine