பிரதான செய்திகள்

15 ஆம் திகதி கூடும் முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் ஏற்பட்டுள்ள உட்கட்சி பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்காக அந்த கட்சியின் அதியுயர் பீடம் அவசரமாக கூடவுள்ளது.

முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாமில் எதிர்வரும் 15 ஆம் திகதி அதியுயர் பீடம் கூட உள்ளதாக அதன் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

15 ஆம் திகதி மாலை 6.30 மணிக்கு கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறவுள்ளது.

Related posts

எழுச்சிக் கிராமங்கள் 15ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்படும் -அமைச்சா் சஜித்

wpengine

பொலிஸ் ஊடகப்பிரிவின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

wpengine

முஸ்லீகளுக்கு எதிரான ரணிலின் வேஷம் கலையும் நேரம்

wpengine