பிரதான செய்திகள்

மன்னார், சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் பொற்கேணி கிராமத்தை சேர்ந்த சுமார் 32வயது மதிக்கதக்க ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிகையில்;

அதிகமான இளைஞர்கள் பாவிக்கும் “தூள்” வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.எனவும் தெரிவித்தார்.

Related posts

அம்பாரை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினை! றிஷாட்டை பாராட்டிய உலமா கட்சி

wpengine

மன்னார் நகரசபை பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் பராமரிப்பற்ற நிலையில் உள்ள காணி

wpengine

ரணில் பிரதமராக பதவியேற்கவுள்ளார்! 30பேர் கொண்ட அமைச்சரவை

wpengine