பிரதான செய்திகள்

மன்னார், சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் பொற்கேணி கிராமத்தை சேர்ந்த சுமார் 32வயது மதிக்கதக்க ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிகையில்;

அதிகமான இளைஞர்கள் பாவிக்கும் “தூள்” வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.எனவும் தெரிவித்தார்.

Related posts

ரோயல் கல்லுாாி சிங்கள மாணவனுக்கு உதவிய கல்முனை சர்ஜூன் அபுபக்கா்

wpengine

நிதி மோசடி! நாமல் குற்றப்புலனாய்வு பிரிவில் ஆஜர்

wpengine

தேர்தல் திருத்தம் மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றம்

wpengine