பிரதான செய்திகள்

மன்னார், சிலாவத்துறை பொலிஸ் பிரிவில் ஒருவர் கைது

மன்னார் மாவட்டத்தில் சிலாவத்துறை பொலிஸ் நிலைய பிரிவில் பொற்கேணி கிராமத்தை சேர்ந்த சுமார் 32வயது மதிக்கதக்க ஒருவரை சிலாவத்துறை பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

இது தொடர்பில் மேலும் அறிகையில்;

அதிகமான இளைஞர்கள் பாவிக்கும் “தூள்” வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.எனவும் தெரிவித்தார்.

Related posts

வவுனியாவில் கணவன்,மனைவி சடலமாக மீட்பு

wpengine

IMF இன் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!
-அலி சப்ரி-

Editor

இடம்பெயர்ந்த மக்களின் நிதியில் “கைவைக்க” வேண்டாம் றிஷாட் சபாநாயகரிடம் கோரிக்கை

wpengine