பிரதான செய்திகள்

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

இலங்கையில் வசிக்கும் 100 வயதைக்கடந்தவர்களுக்கு இன்று முதல் கொடுப்பனவுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று செலுப்படவுள்ளன.


இதனை தவிர விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன விவசாய மற்றும் விவசாய ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்படவுள்ளன.


இதேவேளை ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஒய்வூதிய கொடுப்பனவுகள் கிடைக்காதவர்களுக்கு அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

மன்னார் மாவட்ட காணி கபளீகரப்பிரச்சினைக்கு கொழும்பில் உயர் மட்ட மாநாட்டுக்கு ஏற்பாடு அமைச்சர் றிஷாட்

wpengine

4வது ஆசிய – பசுபிக் நீர் உச்சி மாநாடு!எதிர்வரும் மூன்று வருடங்களில் அனைவருக்கும் சுத்தமான நீர்

wpengine

ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டம் வடக்கில் ஆரம்பம்.

Maash