பிரதான செய்திகள்

100 வயது கொண்டவர்களுக்கு வீட்டு தேடி பணம் வழங்கப்படும்.

இலங்கையில் வசிக்கும் 100 வயதைக்கடந்தவர்களுக்கு இன்று முதல் கொடுப்பனவுகளை அவர்களின் வீடுகளுக்கே சென்று செலுப்படவுள்ளன.


இதனை தவிர விவசாயிகளுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய கொடுப்பனவுகள் என்பன விவசாய மற்றும் விவசாய ஆராய்ச்சி திணைக்கள அதிகாரிகளால் வழங்கப்படவுள்ளன.


இதேவேளை ஏப்ரல் 2 மற்றும் 3ஆம் திகதிகளில் ஒய்வூதிய கொடுப்பனவுகள் கிடைக்காதவர்களுக்கு அதிகாரிகள் அதனை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

Related posts

வசீம் தாஜுதீனின் கொலை! பிரதிப் பொலிஸ் மாஅதிபர் மீண்டும் விளக்கமறியல்

wpengine

ஹக்கீமும், ரிசாத் பதியு­தீனும் முஸ்லிம்களை பிளவுபடுத்தி விட்டனர் – வட்டரக்க விஜித தேரர்

wpengine

கிழக்கை வடக்குடன் இணைக்க வேண்டிய தேவை எந்தவொரு முஸ்லிம் மகனுக்கும் இல்லை – ஹாரிஸ்

wpengine