பிரதான செய்திகள்

100 வயதினை தாண்டியோருக்கு 5000ரூபா

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு 5000 ரூபா மாதாந்தக் கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது.

100 வயதைத் தாண்டிய வயோதிபர்களுக்கு மாதாந்தம் தலா 5000 ரூபாவினை கொடுப்பனவாக வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

தற்போதைக்கு இலங்கையில் 100 வயதைத் தாண்டிய 350 வயோதிபர்கள் இருக்கின்றார்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த வயோதிபர்களின் வாழ்க்கையை பாதுகாப்பானதாக மாற்றுவதற்கும், நலன்புரியை உறுதி செய்வதற்கும் இவ்வாறு கொடுப்பனவு வழங்கப்பட உள்ளது

Related posts

கட்சியை ஆல மரமாய் அஷ்ரப் வளத்தெடுத்தார்! பின்வந்தவர்கள் கட்சியை வளப்பதற்காக மரங்களை நட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

wpengine

Islamic Relief based London INGO help 1,100 families in Kolannawa, Welampitiya

wpengine

சட்டம், ஒழுங்கு உறுதி செய்வதற்கு பொலிஸில் சாதகமான மாற்றம் அவசியம்.

Maash