பிரதான செய்திகள்

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

அபிவிருத்தி வேலை திட்டங்களை பார்வையிட்ட அமைச்சர் பா.டெனிஸ்வரன்

wpengine

இன்றைய வானிலை முன்னறிவிப்பு!

Editor

சாதாரணம் தரம் எழுதும் மாவட்டத்தில் பல்கலைக்கழக அனுமதி வேண்டும்- இராதக்கிருஷ்னண்

wpengine