பிரதான செய்திகள்

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெண்கள் ஒரு நிலைக்கு வர வேண்டும் என்றால், ஆண்களின் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் -சந்திரிகா

wpengine

சமுர்த்தி வங்கியில் பணம் பெறவந்தவர் காதை கடித்துள்ளார்.

wpengine

வவுனியா மாவட்ட விருந்தினர் விடுதியொன்றி சடலம்

wpengine