பிரதான செய்திகள்

10மணிக்கு மீண்டும் ஊரடங்கு சட்டம்

நாடு முழுவதும் இன்றைய தினமும் காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக காவல் துறை ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.


இதற்கமைய இன்றைய தினம் இரவு 10.00 மணி முதல் நாளை அதிகாலை 4.00 மணி வரை காவற்துறை ஊரடங்கு சட்டம் அமுலில் காணப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

பெண்களுக்கான ஆரோக்கிய விழிப்புணர்வுக் கருத்தரங்கு

wpengine

வவுனியா கிணற்றில் சடலமான 5 பிள்ளையின் தாய்

wpengine

இரண்டு முஸ்லிம் கால்நடை வர்த்தர்கள் படுகொலை

wpengine