செய்திகள்பிரதான செய்திகள்

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக 1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற நபரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதியானது 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பெற உதவிய ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

முசலி பிரதேசத்தில் பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்கள் கௌரவிப்பு

wpengine

இராணுவத் தளபதியிடம் ஒப்படைக்கப்படுவதாக இருந்தால் நாட்டில் விவசாய அமைச்சர் எதற்கு?

wpengine

நல்லாட்சியில் உல்லாசமாக வாழும் முன்னால் அமைச்சர்கள்

wpengine