செய்திகள்பிரதான செய்திகள்

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக 1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற நபரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதியானது 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பெற உதவிய ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

சிவப்பு சீனி விலையில் மாற்றம்!

Editor

புதிய முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தல் அமைச்சர் மஹிந்த அமரவீர

wpengine

வைத்தியசாலை கட்டிடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து விழுந்த ஒருவர் மரணம்!!!

Maash