செய்திகள்பிரதான செய்திகள்

1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற இந்தியப் பிரஜை கைது!

சட்டவிரோதமாக 1.6 கிலோகிராம் கொகைன் போதைப்பொருளை கொண்டு செல்ல முயன்ற நபரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினர் இன்று (06) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்டவர் 29 வயதுடைய இந்திய பிரஜையாவார்.

கைது செய்யப்பட்டவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருட்களின் பெறுமதியானது 65.76 மில்லியன் ரூபா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், போதைப்பொருள் பெற உதவிய ஒருவர் கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

கடலில் அடித்து செல்லப்பட்ட ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர்கள் உட்பட 4 பேர் மரணம் .

Maash

கஞ்சா கடத்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர்! டக்ளஸ்

wpengine

அரநாயக்க பகுதியில் பாரிய மண்சரிவு : பல வீடுகள் மண்ணுக்குள் புதையுண்டன

wpengine