பிரதான செய்திகள்

1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில்

மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்துச் சேவைகள் முகாமைத்துவ இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 1ஆம் திகதி முதல் மாகாணங்களுக்கிடையிலான பஸ், ரயில் சேவைகள் மீள ஆரம்பமாகவுள்ளன.

தீவிர கோவிட் வைரஸ் பரவல் காரணமாக மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது. ஒருசில அத்தியாவசிய காரணங்களுக்கு மாத்திரம் மாகாணம் விட்டு மாகாணம் செல்ல அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

பாரத் மாதா கி ஜே என முழக்கமிடுவார்களா? உமர் அப்துல்லா கேள்வி

wpengine

ஊரான் வீட்டுக் கோழியை அறுத்து உம்மா பேரில் கத்தம் ஓதுவது மக்களிடம் இனிமேல் எடுபடாது!

wpengine

வெலிமடையில் விபத்து இருவர் காயம்

wpengine