பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் கட்டத்தை திறந்து வைத்த ஹக்கீம்

காத்தான்குடி புதிய நகரசபை கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு இன்று (20) பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் அழைப்பின்பேரில், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

துப்பாக்கியால் ஆணுறுப்பை இழந்த திருடன்

wpengine

கைதிகளின் விடுதலை அரசாங்கம் ஆக்கபூர்வமான செயற்பாட்டை மேற்கொள்ளவில்லை

wpengine

கிழக்கு மாகாணத்தில் தலைவன் ஒருவன் வெளியேறும் போது பட்டாசு கொழுத்தி சந்தோஷம்

wpengine