பிரதான செய்திகள்

ஹிஸ்புல்லாஹ்வின் கட்டத்தை திறந்து வைத்த ஹக்கீம்

காத்தான்குடி புதிய நகரசபை கட்டிடத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதம அதிதியாகவும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு இன்று (20) பொது மக்களின் பாவனைக்கு திறந்து வைத்தனர்.

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீரின் அழைப்பின்பேரில், கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித்த போகொல்லாகம, அமைச்சர் ஜோன் அமரதுங்க, பிரதியமைச்சர் பைஸல் காசிம், பாராளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன், கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல். நஸீர் உள்ளிட்ட மாகாண சபை உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.

Related posts

பஸில் ராஜபக்ச சபைக்கு வருவது இல்லை! நிதி நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்த வேண்டும்.

wpengine

ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல்

wpengine

பேஸ்புக்கு சர்ச்சை! ஏழு முஸ்லிம் இளைஞர்கள் கைது

wpengine