பிரதான செய்திகள்

ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கம் (விடியோ)

அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு – மாவடிச்சேனை வீதியை கொங்ரீட் வீதியாகப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் (26-05-2016) இடம்பெற்ற போதே அவர் அந்த சம்பவம் தொடர்பில் தமது விளக்கத்தை முன்வைத்தார்.

Related posts

தமிழ்மொழிச் சமூகங்களின் ஐயங்கள் யதார்த்தத்தின் இருப்புகளுக்கு ஆபத்து

wpengine

உயிரிழந்தவர்களுக்காக ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இரண்டு நிமிடம் மௌன அஞ்சலி

wpengine

முஸ்லிம்களிடமிருந்து பறிபோயுள்ள தென்கிழக்கு பல்கலைக்கழகத்தினை மீட்டெடுப்பது எவ்வாறு? முஸ்லிம் சமூகத்தினர்களே! இது உங்கள் மீது கடமையாகும்.

wpengine