பிரதான செய்திகள்

ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கம் (விடியோ)

அண்மையில் சம்பூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது இடம்பெற்ற சம்பவம் குறித்து கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஷீர் அஹமட் விளக்கமளித்தார்.

மட்டக்களப்பு – மாவடிச்சேனை வீதியை கொங்ரீட் வீதியாகப் புனரமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன் தினம் (26-05-2016) இடம்பெற்ற போதே அவர் அந்த சம்பவம் தொடர்பில் தமது விளக்கத்தை முன்வைத்தார்.

Related posts

காஷ்மீரில் தொடர்ந்து பதட்டம்! 68 க்கும் மேற்பட்டவர்கள் பலி

wpengine

சஹ்ரான் உள்ளிட்ட குழுவினருக்கும் மு.கா.கட்சிக்கும் தொடர்பில்லை

wpengine

மன்னாரில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்!

Editor