பிரதான செய்திகள்

ஹரினுக்கு CID அழைப்பாணை!

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோவை, குற்றப்புலனாய்வுப் பிரிவினர் விசாரணைக்கு அழைத்துள்ளனர்.

அதன​டிப்படையில், நாளைதினம் அவர், CID க்கு செல்லவேண்டும்.

Related posts

இலங்கை இஸ்லாமிய இலக்கிய ஆய்வகத்தின் ஒன்று கூடல்

wpengine

சஜித்துக்கு ஆதரவாக கொழும்பு மக்கள் வீதியில்

wpengine

கட்சித் தலைவர்கள் கூட்டம் ஆரம்பமானது

wpengine