பிரதான செய்திகள்

மாகாண சபை ஷிப்லி பாரூக் சுகயீனம் காரணமாக மாத்தளை வைத்தியசாலையில்

(எம்.ரீ. ஹைதர் அலி)
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களுக்கு ஏற்பட்ட சிறு சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

2017.08.18ஆந்திகதி-வெள்ளிக்கிழமை குடும்ப சகிதம் மாத்தளைக்கு சென்ற வேளை 2017.08.19ஆந்திகதி-சனிக்கிழமை இரவு திடிரென ஏற்பட்ட சுகயீனம் காரணமாக மாத்தளை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியியலாளர் ஷிப்லி பாறுக் அவர்களின் உடல் ஆரோக்கியத்திற்கு பிரார்த்திக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

Related posts

ஜேர்மனியின் பயனர்களின் தரவுகளை சேகரிப்பதற்கு தடை

wpengine

தமிழ் நாட்டில் கொரோனா அதிகரிப்பு நாளை மூடக்கம்-தமிழக அரசு

wpengine

உள்ளுராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் மாவட்ட மட்ட கலந்துரையாடல்! நாளை

wpengine