பிரதான செய்திகள்

வெளிநாட்டு இராஜதந்திரிகளை சந்தித்த முன்னால் ஜனாதிபதி

(அஷ்ரப் ஏ சமத்)

இலங்கையில் உள்ள வெளிநாட்டுத்  இராஜதந்திரிகளை அழைத்து இலங்கையின் எதிா்கால இனநல்லுரவு ஜக்கிய வரைபுகள் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் தெளிவுபடுத்தப்பட்டது.

இந் நிகழ்வு நேற்றுமுன் தினம் (13) BMICH  நடைபெற்றது. வெளிநாட்டு அமைச்சின் செயலளாா் எசல வீரக்கோன்,  இனநல்லுரவுகள் செயலகத்தின் பணிப்பாளரும் இதில் கலந்து கொண்டு உரையாற்றினாா்கள்.unnamed-7

Related posts

வட,கிழக்கு இணைந்தால்! முஸ்லிம்களின் உரிமை பறிபோகிவிடும்! அஷ்ரப்பின் 17வது தினத்தில் ஹிஸ்புல்லாஹ்

wpengine

கூட்டுறவுத்துறை புத்துயிர் பெறவேண்டும் அமைச்சர் றிசாட் பதியுதீன்

wpengine

சென்னை விமான நிலையத்தில் இலங்கையர்கள் இருவர் மாரடைப்பால் உயிரிழப்பு!

Editor