பிரதான செய்திகள்

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

நாட்டில் நிலவுகின்ற கடுமையான மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் வெகரகல நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 4 வான் கதவுகளை இன்று இரவு 10 மணிக்கு திறக்கவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம்  தெரிவித்தது.


இதற்கமைய, வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்திறன் நீர் , மாணிக்க கங்கைக்கு திறந்து
விடப்படவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அமரஜீவ லியனகே எமது
செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆகவே மாணிக்க கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

வடமாகாண கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான கூட்டம் – பா.டெனிஸ்வரன்

wpengine

அக்கரைப்பற்று நியாயாதிக்க எல்லைக்குள் உள்வாங்குவதற்கான நடவடிக்கை.

wpengine

மன்னார் நகரை அசுத்தபடுத்தும் பருவகால பறவைகள் பாதுகாப்பது யார்?

wpengine