பிரதான செய்திகள்

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

நாட்டில் நிலவுகின்ற கடுமையான மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் வெகரகல நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 4 வான் கதவுகளை இன்று இரவு 10 மணிக்கு திறக்கவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம்  தெரிவித்தது.


இதற்கமைய, வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்திறன் நீர் , மாணிக்க கங்கைக்கு திறந்து
விடப்படவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அமரஜீவ லியனகே எமது
செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆகவே மாணிக்க கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

கொழும்பு – கொச்சிக்கடையில் மீண்டும் குண்டுவெடிப்பு

wpengine

பள்ளிவாசலுக்கான இலத்திரனியல் உபகரணங்களை அமைச்சர் றிஷாட்

wpengine

மதம் மாறி இஸ்லாமிய பெண்னை திருமணம் முடித்தமைக்கு வெய்ன் தில்லான் பார்னெல் காரணம்!

wpengine