பிரதான செய்திகள்

வெகரகல நீர் தேக்கத்தின் வான் கதவு திறக்கும் நிலையில்

நாட்டில் நிலவுகின்ற கடுமையான மழை காரணமாக நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் வெகரகல நீர் தேக்கத்தின் 6 வான் கதவுகளில் 4 வான் கதவுகளை இன்று இரவு 10 மணிக்கு திறக்கவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அலுவலகம்  தெரிவித்தது.


இதற்கமைய, வினாடிக்கு ஆயிரம் கன அடி கொள்திறன் நீர் , மாணிக்க கங்கைக்கு திறந்து
விடப்படவுள்ளதாக திஸ்ஸமஹாராம நீர்ப்பாசன பொறியியலாளர் அமரஜீவ லியனகே எமது
செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

ஆகவே மாணிக்க கங்கைக்கு அருகாமையில் உள்ள மக்களுக்கு அவதானமாக இருக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

காத்தான்குடி பெண்களுக்கான இஸ்லாமிய பாடநெறி நிலைய திறப்பு விழா (படங்கள்)

wpengine

மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்டின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம்

Editor

மன்னார் வைத்தியர்களின் அசமந்த போக்கு வீதிக்கு இறங்கிய பெண்கள்! பல மணி நேர போராட்டம்

wpengine