பிரதான செய்திகள்

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து கல்குளம் சந்தியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால், புத்தளம் – குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

இலஞ்சம் பெற்ற விவசாய ஆராய்ச்சி உற்பத்தி உதவியாளர் இருவர்

wpengine

கோத்தாவுடனான சந்திப்பில் நடந்தது என்ன? சித்தார்த்தன் விளக்கம்-

wpengine

வனவிலங்கு கணக்கெடுப்பு துல்லியமற்றவை, மீண்டும் கணக்கெடுக்கும் நிலை .

Maash