பிரதான செய்திகள்

வீதியை மறித்து மக்கள் ஆர்ப்பாட்டம்

புத்தளம் – குருநாகல் பிரதான வீதியை மறித்து கல்குளம் சந்தியில் மக்கள் எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொண்டுள்ளனர்.

காட்டு யானை பிரச்சினைக்கு தீர்வு பெற்றுத் தருமாறு கோரியே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று (15) காலை 07.00 மணியளவில் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தால், புத்தளம் – குருநாகல் வீதியில் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

Related posts

இலங்கையில் 05 இஸ்லாமிய அமைப்புக்கள் மீதான தடை நீக்கம்!

Editor

வடமாகாண வர்த்தக வாணிப அதிகார சபை உருவாக்கல்! அமைச்சர் பா.டெனிஸ்வரன் தலைமையில்.

wpengine

பௌத்த மதத்திற்கு எந்த இடையூறுகளும் ஏற்படாது -விஜேதாச ராஜபக்ஷ

wpengine