பிரதான செய்திகள்

வீட்டு திட்டத்தில் யாழ் முஸ்லிம்களுக்கு அணியாயம்

யாழ்ப்பாணத்தில் மீள்குடியேறிய முஸ்லிம் மக்களுக்கு வீட்டுத்திட்டம் வழங்குவதில் காணப்படும் இழுபறியைக் கண்டித்து நேற்று  கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலகம் முன்பாக இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இடம்பெற்றது.

வட மாகாண எதிர்க்கட்சித்தலைவர் எஸ். தவராசா, வட மாகாண சபை உறுப்பினர்களான அயூப் அஸ்மின் , இம்மானுவேல் அர்னோல்ட் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சந்தித்துக் கலந்துரையாடினர்.

இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை மேலதிக அரசாங்க அதிபர் மற்றும் முஸ்லிம் விவகார, தபால் தொடர்பாடல் அமைச்சர் எம்.எச். அப்துல் ஹலீம் ஆகியோரிடம் கையளித்தனர்.

Related posts

வாழைச்சேனையில் போதைவஷ்தை தடுக்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine

Zoom தொழில்நுட்பம் மூலம் 22 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளுடன் பேசிய கோத்தா

wpengine

இஸ்லாமிய வங்கி முறைமைக்கு எதிராக கோஷமிடுவதை தடை செய்க நாடாளுமன்றத்தில் ஹிஸ்புல்லாஹ்

wpengine