பிரதான செய்திகள்

விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்கப்படும்- விஜித் விஜேமுனி சொய்சா

தற்போது நிலவும் சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக நீர்ப்பாசன அமைச்சர் விஜித் விஜேமுனி சொய்சா தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று(20) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

குறிப்பாக பெருந்தோட்ட பயிர் செய்கை மேற்கொள்ளப்பட்ட நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வெள்ளநீரை வெளியேற்ற உரிய வடிகால் வசதிகளை பெற்றுக்கொடுக்கவும் அதற்கான இயந்திர உபகரணங்களை வழங்கவும் நடவடிகை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related posts

அவிசாவளையில் மோதல்! பதட்ட நிலைமை! மனோ கணேசன் நேரில் விஜயம்!

wpengine

கல்பிட்டியில் 1142 கிலோ 700 கிராம் உலர் மஞ்சள் மீட்பு . .!

Maash

சஹ்ரானின் 21 ஏக்கர் நிலம் காட்டு யானைகளின் வாழ்விடமாக!!!!

Maash