பிரதான செய்திகள்

விரைவில் நான்கு திமிங்கில அமைச்சர்கள் கைதுசெய்யப்படலாம்.

முன்னாள் அரசாங்கத்தின் நான்கு முக்கிய அரசியல்வாதிகள் விரைவில் கைது செய்யப்படவிருப்பதாக லஞ்சம் மற்றும் ஊழல் மோசடிகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

சுறா மீன்கள் அல்ல விசாரணைகளில் நான்கு திமிங்கிலங்கள் கைது செய்யப்படவிருப்பதாக ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தில்ருக்ஷி டயஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

விசாரணைகளின் பின்னர், இவர்களுக்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறியுள்ளார்.

Related posts

மின் தடை விரைவில் சீர் செய்யப்படும்! பொது முகாமையாளர்

wpengine

மு.கா: பட்டம் பதவிகளுக்கான ஏணி

wpengine

இலங்கை அணியினை நோக்கி இங்கிலாந்து அணிக்கு 255

wpengine