பிரதான செய்திகள்

விமலுக்கு எதிராக ரிஷாட் பதியுதீன் எம்.பி CID யில் முறைப்பாடு!

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீனின் சகோதரர், ஈஸ்டர் தற்கொலை குண்டுதாரி சஹ்ரானுக்கு தொலைபேசி அழைப்பை மேற்கொண்டதாகவும், அதன் பின்னர் அவர் தனது சகோதரருக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தியதாகவும், பின்னர் அவர் சஹ்ரானுக்கு அழைப்பை மேற்கொண்டதாகவும், இந்த விடயத்தை மதிப்பிற்குரிய கர்தினால் அவர்களிடம், பொலிஸார் தெரியப்படுத்தியதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச நேற்றுமுன் தினம் (09) இடம்பெற்ற நிகழ்வொன்றில் தெரிவித்துள்ளார்.

விமலின் இந்த அப்பட்தமான பொய்களுக்கு எதிராக பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் இன்று காலை 11.00 மணிக்கு CID யில் முறைப்பாடு செய்கிறார்.

Related posts

கல்வி நிர்வாக வேவையில் சித்தியடைந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதி அமைச்சர்

wpengine

நுரைச்சோலை வீடுகளில் குடியிருக்க விடாது தடுத்தது போல! முசலியிலும் வாழ விடாது தடை போடுகின்றனர்-அமைச்சர் றிஷாட்

wpengine

யாழ்-அங்கஜன் வைத்த பெயர் பலகையினை அகற்றிய தவிசாளர்

wpengine