பிரதான செய்திகள்

விடைத்தாள் திருத்தும் பேராசிரியர்களுக்கான கொடுப்பனவு 90% ஆக அதிகரிப்பு!

விடைத்தாள்களை சரிபார்ப்பதற்கு பல்கலைக்கழக ஆசிரியர்கள் கூடிய விரைவில் வருவார்கள் என நம்புவதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்தார்.

கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட அவர் மேலும் கூறியதாவது, தற்போது பேராசிரியர்களுக்கான விடைத்தாள் திருத்தும் பணிக்கான கொடுப்பனவு 90% க்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் சங்கங்களுடன் ஆலோசித்து, 2 மாதங்களுக்கு முன், உதவித்தொகையை உயர்த்தி, கூட்டு உதவித்தொகையை, 2,000 ரூபா உயர்த்தினோம். 80 கிலோமீற்றருக்கு மேல் பயணிப்பவர்களுக்கு, 2,900 ரூபாவை உயர்த்தினோம். இதன்படி கொடுப்பனவுகள் 90 வீதத்திற்கும் அதிகமாக உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

Related posts

மின்சார சபையில் 25000 ற்கு மேற்பட்டோர் பணிபுரிகின்ற நிலையில், 50% பணிகள் தனியார் நிறுவனங்களுக்கு .!

Maash

முஸ்லிம்களின் 45 சடலங்கள் இதுவரை அடக்கம்- சவேந்திர சில்வா

wpengine

சம்பிக்க ரணவக்கவின் வாயாலேயே உண்மை வெளிப்பட்டது!

wpengine