பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவின் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த துண்டுபிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு கீழ் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

31வது தேசிய விளையாட்டு முதலிடம் மாணவிக்கு வாழ்த்து தெரிவித்த றிஷாட்

wpengine

“ கொழும்புக் குப்பைகளை புத்தளத்தில் கொட்ட அனுமதிக்கமாட்டோம்” – நியாஸ்

wpengine

ஆளுநர் பதவிக்கு தாம் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை

wpengine