பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவில் துண்டுப்பிரசுரங்கள்

வட மாகாண முன்னாள் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக வவுனியாவின் பல இடங்களில் துண்டுப்பிரசுரங்கள் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

வவுனியா நகரசபையின் எழு நீ விருது வழங்கல் நிகழ்வில் பிரதம விருந்தினராக விக்னேஸ்வரன் கலந்து கொள்ளவுள்ள நிலையிலேயே இந்த துண்டுபிரசுரங்கள் மீட்கப்பட்டுள்ளன.
இந்த துண்டுப்பிரசுரங்களுக்கு கீழ் பாதிக்கப்பட்ட வன்னி மக்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Related posts

மன்னார் மத்தி வங்கி சமுர்த்தி பயனாளிகள் விசனம்!வங்கி முகாமையாளரின் சுயநலமுடிவுகள்

wpengine

கணவரின் தொலைபேசியை பார்த்த மனைவிக்கு சவுக்கடி மற்றும் சிறை!

wpengine

ஒழுங்கான அறிவிப்பு விடுக்கப்பட்டு! உள்ளூராட்சித் தேர்தல் நடக்கும்: ரணில்

wpengine