பிரதான செய்திகள்

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

வெலிகம, ஜம்புருகொட போதிருக்காராம விகாரையின் விகாராதிபதி மரணமடைந்த நிலையில் இன்று (14) காலை விகாரையின் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விகாராதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது ஒரு மர்ம மரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

கொழும்பு மேயர் தெரிவு பொது நிர்வாக அமைச்சு வழிகாட்டுதல்களுக்கு மாறாக இடம்பெற்றதாள், எதிராக சட்ட நடவடிக்கை!

Maash

ஷாபிக்கு எதிராக முறைப்பாடு செய்த பெண் ஒருவர் கர்ப்பமடைந்துள்ளார்.

wpengine

கனிய மணல் தொழில் சங்கத்தை சந்தித்த அமைச்சர் றிஷாட்

wpengine