பிரதான செய்திகள்

விகாராதிபதி மர்ம மரம், இன்று காலை சடலம் மீட்பு

வெலிகம, ஜம்புருகொட போதிருக்காராம விகாரையின் விகாராதிபதி மரணமடைந்த நிலையில் இன்று (14) காலை விகாரையின் அறையொன்றிலிருந்து மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த விகாராதிபதி கடந்த சில தினங்களுக்கு முன்னர் மரணமடைந்திருக்க வேண்டும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இது ஒரு மர்ம மரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விடயம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

Related posts

பயங்கரவாத அச்சுறுத்தலும் இயல்பாகவே உள்ளடங்கியுள்ளது! பாதுகாப்பு அமைச்சு

wpengine

ஒரு சில உள்ளூராட்சி மன்றங்களின் செயலாளர்கள் மக்களை பழிவாங்குவதை நிறுத்த வேண்டும் .

Maash

நாட்டின் பல பாகங்களில் இன்று சிறிதளவில் மழை பெய்யும் சாத்தியம்!

Editor