பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியா வடக்கு கல்வி வலயத்தின்  முழு நிலா கலைவிழா.

வட மாகாணக் கல்வித் திணைக்களத்தின் அனுசரணையுடன் வவுனியா வடக்கு கல்வி வலயம் இணைந்து நடாத்திய முழு நிலா கலை விழா வ/சேமமடு சண்முகானந்த ம.வி இல் வலயக்கல்விப் பணிப்பாளார் திருமதி அன்னமலர் சுரேந்திரன் தலைமையில் 16.07.2019 அன்று நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினார் சிவசக்தி ஆனந்தன் மற்றும் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண மேலதிக கல்விப் பணிப்பாளார் திரு.ஜோன் குயின்ரஸ் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபை உறுப்பினார் சிவராஜா,வவுனியா தெற்குவலய ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திரு பரஞ்சோதி மற்றும் வவுனியா வடக்கு ஆசிரிய வள மத்திய நிலைய முகாமையாளர் திருஜெயசந்திரன்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்,கோட்டக்கல்வி பணிப்பாளர்கள்,ஆசிரிய ஆலோசகர்கள்,பாடசாலை அதிபர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் பழைய மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

இன்றைய பெண்கள் செயற்திறன் மிக்கவர்கள்- அமீர் அலி

wpengine

மண்முனைப்பற்று கோவில் குளம் கிராம மக்களின் நீண்ட நாள் பிரச்சனைக்கு தீர்வு

wpengine

”சமூக அநீதிகளைத் தட்டிக்கேட்டால் இனவாதியா? புத்தளத்தில் ரிஷாட் கேள்வி”

wpengine