பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட வைத்தியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பு

நாடு முழுவதும் உள்ள அரச வைத்தியசாலைகளில் உள்ள மருந்தாளர்கள் இன்றைய தினம் அடையாள பணிப்புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.
அந்த வகையில் வவுனியா மாவட்ட பொது வைத்திய சாலையின் மருந்தாளர்களும் பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

தற்போதைய அரசாங்கத்தினால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் மருந்தக உதவியாளர் நியமனங்களை உடனடியாக நிறுத்த கோரி, பணி புறக்கணிப்பை மேற்கொண்டுள்ளனர்.

பணிப்புறக்கணிப்பினால் வைத்திய பரிசோதனைக்காக வருகை தந்த நோயாளர்கள் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியாமல் சிரமங்களை எதிர்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

“ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார்

wpengine

முல்லைத்தீவு மாவட்டத்தில் சமுர்த்தி பயனாளிகள் தெரிவின் மீளாய்வு

wpengine

இலத்திரனியல் வணிகக் கொள்கை தாமதம், முன்னேறிச்செல்லும் உலகில் நாம் பின்தள்ளப்படக்கூடும். : நாமல்

Maash