பிரதான செய்திகள்

வவுனியா மாவட்ட செயலக வாணி விழா

வவுனியா மாட்ட செயலகத்தில் இன்று காலை வாணி விழா நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன.

குறித்த நிகழ்வுகள் மாவட்ட செயலக கலாச்சார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரி எம். பி. றோஹண புஸ்பகுமார, மேலதிக அரசாங்க அதிபர் த.திரேஸ்குமார், திட்டப்பணிப்பாளர் கிருபாசுதன், கணக்காளர், திணைக்கள பணிப்பாளர்கள், மாவட்ட செயலக உத்தியோகத்தர் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Related posts

முஸ்லிம் இளைஞர்களை ஆயுதம் தூக்க வைத்து இன்னுமோர் இரத்த ஆறு ஓடுவதற்கு வழி செய்யாதீர்கள் அமைச்சர் றிஷாட்

wpengine

கொழும்பு, புறக்கோட்டை பகுதியில் தீ விபத்து

wpengine

திறன் அபிவிருத்தி மற்றும் தொழிற்பயிற்சி அமைச்சராக றிஷாட்

wpengine