பிரதான செய்திகள்

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

வவுனியாவில் குடும்பஸ்தரொருவர் இன்று காலை தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதியை சேரந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான இராமச்சந்திரன் மோகனச்சந்திரன் (43 வயது) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

மரக்காரம்பளை வீதி, ஈசன் குடியிருப்பு பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு முன்பாகவுள்ள மாமரத்திலிருந்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இவரது மரணம் தொடர்பில் நெளுக்குளம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமையிலான பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related posts

நாட்டு மக்கள் நன்றாக சிந்திக்க வேண்டும் 77 வருட சாபமா அல்லது 77 நாட்களின் சாபமா?

Maash

NFGG இரட்டைக்கொடி சின்னத்தில் தனித்தே போட்டியிடும்

wpengine

“பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான ஆர்ப்பாட்டத்துக்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்” ரிஷாட்

wpengine