பிரதான செய்திகள்

வவுனியா சமுர்த்தி பாதுகாப்பு மன்றத்தினால்! போதை விழிப்புணர்வு

சமுர்த்தி சமூக பாதுகாப்பு மனறத்தின் ஊடாக போதைப் பொருள் பாவனைக்கு எதிராக விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்று நேற்று வவுனியா ஈச்சங்குளம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட தரணிக்குளம் கிராமத்தில் இடம்பெற்றது
சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தரின் தலைமையில் இடம் பெற்ற இக்கருத்தரங்கில் வளவாளராக “எடிற்” நிறுவனத்தின் இணைப்பாளர் கலந்துகொண்டார்.

மேலும், இந்த கருத்தரங்களில் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

IMF இன் உதவியை மீண்டும் பெறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்!
-அலி சப்ரி-

Editor

ஞானசார தேரர் கைது செய்யப்பட்டால் படுகொலை செய்யப்படலாம் -டிலாந்த விதானகே

wpengine

மன்னார் முசலியில் மாணவி விபத்து! மண் அகழ்வு சாரதி

wpengine