பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் மனித உரிமைகள் நிகழ்வு

சர்வதேச மனித உரிமைகள் தினத்தினை முன்னிட்டு வவுனியாவில் இன்றைய தினம் மனித உரிமைகள் தொடர்பான தெளிவூட்டல் நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வவுனியா கிராம அபிவிருத்தித் திணைக்கள கேட்போர் கூடத்தில் குறித்த தெளிவூட்டல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

வன்னி மாவட்ட மனித உரிமைகள் இணைப்பாளர் சட்டத்தரணி ஆர். எல்.வசந்தராஜா தலைமையில் இடம்பெற்ற குறித்த நிகழ்வின்போது,

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் கிருபாகரன், வவுனியா பிரதேச செலயாளர் .கா.உதயராசா, வடமாகாண சமூகசேவைகள் பணிப்பாளர் வனஜா, சமூக செயற்பாட்டாளர்கள், சிவில் சமூகத்தினர், சமுதாய பிரிவினர், மாணவர்கள் மற்றும் அரச ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்

Related posts

20க்கு பதிலாக அமைச்சர் ஹக்கீம்,றிஷாட்க்கு வீட்டுதிட்டம்,மௌலவி நியமனம்

wpengine

ஜனாதிபதி முன்னிலையில் ஹக்கீம் மௌன விரதம்!

wpengine

தற்காலிக வீடு எரிந்து நாசம்! கிராம சேவையாளர் இன்னும் பார்வையிடவில்லை

wpengine