பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வவுனியாவில் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும்

உயர் அழுத்த மற்றும் தாழ் அழுத்த மின் விநியோக மார்க்கங்களின் கட்டமைப்பு மற்றும் பராமரிப்பு வேலைகளுக்காக மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது .

அதன்படி நாளை 16 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 8 மணியிலிருந்து மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் வைரவப் புளியங்குளம், ஆதிவிநாயகர் கோவிலடி, கப்பாச்சி , குருக்கள் புதுக்குளம், மணியர்குளம் ஆகிய பிரதேசங்களிலும் மின்சாரம் தடைப்படவுள்ளது என இலங்கை மின்சார சபையால் அறிவிக்கப்பட்டுள்ளது .

Related posts

மன்னார்- உயிலங்குளம் Gas வினியோகத்தில் மோசடி பலர் விசனம்

wpengine

பேஸ்புக்,வட்அப்,வைபர் சட்டவிரோத முறையில் பயன்படுத்துவர் தகவல் வெளியாகியுள்ளது.

wpengine

EPF-ETF மனு விசாரணையின்றி நிராகரிப்பு!

Editor