பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய யுவதி

வவுனியா – கண்ணாட்டி கணேசபுரம் பகுதியில் யுவதி ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில், சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த கட்டடம் ஒன்றில் இருந்து நேற்று மாலை யுவதியின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்த பெண் குறித்து விபரங்கள் தெரிந்தால் தகவல்களை வழங்குமாறு பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

முஸ்லிம் அரசியல்வாதிகளை பற்றி போலியான செய்திகளை வெளியிடும் தழிழ் இணையதளம்

wpengine

அரசியல் இருப்புக்காகத் தமிழ் பேசும் சமூகங்களை மோதவிடுவதை அனுமதிக்க முடியாது! அமைச்சர் றிசாத்

wpengine

நுரைச்சோலை வீட்டுத்திட்டம், அமைச்சர் ரிஷாட்டின் பத்திரம் தொடர்பில் அடுத்த வாரம் தீர்மானம்

wpengine