பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம்! காரணம் வெளியாகவில்லை

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மறவன்குளம், இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒருவரும் இல்லாத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வருகை தந்த உறவினர்கள் தூக்கில் சடலம் தொடங்குவதைக் கண்டு ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

 

Related posts

2வது நாளாகவும் தொடர்ந்த மன்னார் சமுர்த்தி பயனாளிகளின் போராட்டம்!

Editor

“முரண்பாட்டு சமன்பாடு” கவிதை தொகுப்பு வெளியீடு

wpengine

கல்புக்குள்”இருந்த “கப்ரு” குழி நம்பிக்கை!

wpengine