பிரதான செய்திகள்

வவுனியாவில் தூக்கில் தொங்கிய இளம்! காரணம் வெளியாகவில்லை

வவுனியா, மறவன்குளம் பகுதியில் 8மாத குழந்தை ஒன்றின் தாயார் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று மதியம் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வவுனியா மறவன்குளம், இரண்டாம் ஒழுங்கையில் உள்ள வீடு ஒன்றில் தூக்கில் தொங்கிய நிலையில் 25 வயதுடைய இளம் குடும்பப் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வீட்டில் ஒருவரும் இல்லாத போதே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அங்கு வருகை தந்த உறவினர்கள் தூக்கில் சடலம் தொடங்குவதைக் கண்டு ஈச்சங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறனர்.

 

Related posts

நாட்டிற்கு வருகை தரும் சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு!

Editor

அமைச்சர் றிஷாட்டிற்கு எதிராக வாக்களிக்க வேண்டும் சில சிங்களவாதிகள் அழுத்தம்

wpengine

முன்னாள் SLMC வேட்பாளர் M.L. ஷியாப்தீன் (JP) ACMC இல் இணைந்துகொண்டார்.

Maash