பிரதான செய்திகள்

வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்.

அனைத்து முஸ்லிம் சிவில் சமூக அமைப்புகளுடன் இணைந்து, மத வழிபாட்டுத்தலங்களை குறிப்பாக, வரலாற்றுப் புகழ்மிக்க இடங்கள் இடித்து அழிக்கப்படுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். தஃப்தர் ஜெய்லானியை அழிக்க முயன்றவர்களைக் கண்டறிந்து, கைது செய்ய அரசு துரித நடவடிக்கை எடுக்கும் எனவும் நம்புகின்றோம்.

Related posts

வடக்கு,கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

wpengine

வவுனியா நகரசபை செயலாளரின் பொறுப்பற்ற செயற்பாடு: சுகாதார சீர்கேடு

wpengine

ஆசிரிய நியமனம் வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

wpengine