பிரதான செய்திகள்

வன பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளுக்கு சட்டமா அதிபர் அழைப்பு!

வன பாதுகாப்புத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மற்றும் குறித்த நிறுவனத்தின் அதிகாரிகளை சட்டமா அதிபர் தப்புல த லிவேரா கலந்துரையாடல் ஒன்றிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இன்றைய தினம் இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வன அழிப்பு தொடர்பில் ஊடகங்களில் வௌியாகும் செய்திகள் தொடர்பில் தகவல்களை பெற்றுக் கொள்வதற்காக இந்த கலந்துரையாடல் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

அமைச்சரவை அந்தஸ்தற்ற மற்றும் ராஜாங்க அமைச்சர் சம்பந்தமான குழப்பம்

wpengine

வை.எல்.எஸ். ஹமீட்டின் வெள்ளவத்தை பங்களா! பணம் எங்கிருந்து வந்தது?

wpengine

முல்லைத்தீவு மாணவி தேசிய மட்டத்தில் முதலாமிடம்

wpengine