பிரதான செய்திகள்

புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ தீர்மானித்துள்ளார்.

மாகாண சபையின் அனுமதியின்றி நிதியை செலவிட்டமை தொடர்பில் அதன் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

இந்த அரசாங்கத்தில் தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடாதது! தமிழ் பேசும் சமூகத்திற்கு சாட்டியடி

wpengine

இலங்கை ரூபா தொடர்ந்தும் வீழ்ச்சி

wpengine

புகையிரதத்தில் குழந்தையை விட்டுச் சென்ற தம்பதி பிணையில் விடுதலை இருவருக்கும் திருமணம் செய்து வைக்க நடவடிக்கை!

Editor