பிரதான செய்திகள்

புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ தீர்மானித்துள்ளார்.

மாகாண சபையின் அனுமதியின்றி நிதியை செலவிட்டமை தொடர்பில் அதன் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine

50வருட காலமாக அபிவிருத்தி வடக்கு,கிழக்கு செல்லவில்லை

wpengine

மன்னார்-நானாட்டான் பிரதான வீதியில் இடம்பெற்ற கோர விபத்து- அனைவரையும் கண் கலங்க வைத்த புகைப்படம்!!

Maash