பிரதான செய்திகள்

புலி தலைவரின் மனைவி அனந்தி சசிதரன் நிதி மோசடி

வட மாகாண சபையின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் மேற்கொண்டதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்றை நியமிப்பதற்கு வட மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரெ தீர்மானித்துள்ளார்.

மாகாண சபையின் அனுமதியின்றி நிதியை செலவிட்டமை தொடர்பில் அதன் முன்னாள் அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கு அமைய இந்த குழு நியமிக்கப்பட்டுள்ளது.

Related posts

அடிப்படை வாதிகளை திருப்பதிப் படுத்த முஸ்லிம் அரசியல் தலைவருக்கு எதிராக பிரச்சாரம்

wpengine

“ஈஸ்டர் தாக்குதலுடன் பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனுக்கு எந்தவொரு தொடர்பையும் நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லை – (IPU) அறிவிப்பு!

wpengine

அமீர் அலி தலைமையில் ஐ.தே.க.மனு தாக்கல்

wpengine