பிரதான செய்திகள்

வட மாகாண குத்துச்சண்டை போட்டியில் மன்னார் மாவட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்ற முசலி மாணவன்

வடமாகாண முல்லைத்தீவு விளையாட்டுத்துறைகள் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சினால் நடாத்தப்பட்ட மாகாண மட்ட குத்துச்சண்டை 52 கி.லோ இடைப்பிரிவில் உள்ள அகத்திமுறிப்பு அமானுல்லாஹ் இர்பான் என்ற விளையாட்டு வீரன் மன்னார்  மாவட்டத்தில் முதலாம் இடம் பெற்று வடமாகாண மட்டத்தில் தங்கப்பதக்கம் பெற்று தேசிய மட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.


சர்வதேச குத்துச்சண்டை நடுவரும் வட மாகாண குத்துச்சண்டை சம்மேளனத்தின் பிரதிநிதியுமான நளீன் தாஜுதீன் மற்றும் இர்பான் அவர்களை பாராட்டி வெளிநாடு பயிற்சி ஒன்றினை பெற்றுத்தருவதாகவும் கூறியுள்ளார்.


Related posts

மூன்று மாடி பலநோக்குக் கட்டிடம் அடிக்கல் நாட்டிய முன்னால் அமைச்சர்

wpengine

மக்களின் விருப்பத்திற்கு மதிப்பளித்து ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்‌ஷ உடனடியாக பதவி விலக வேண்டும்

wpengine

முல்லைத்தீவில் கோழி இறைச்சி அதிக விலையில் விற்பனை; பொதுமக்கள் விசனம்!

Editor