பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

வட மாகாண ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அலுவலத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

மேல் மாகாண மக்களுக்கு வாழ்வாதரம் வழங்கிய அமைச்சர் றிஷாட்

wpengine

சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹிர் கடமைகளைப் பொறுப்பேற்றார்!

Maash

பேஸ்புக் செயற்கைக்கோள் வெடித்துச் சிதறியது! அதிர்ச்சி (வீடியோ)

wpengine