பிரதான செய்திகள்

வட மாகாணத்தில் 23பேருக்கு அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நியமனம்

வட மாகாண ஆளுநரால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் 23 பேருக்கு நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வு வடக்கு ஆளுநர் ரெஜினோல்ட் குரே அலுவலத்தில் இன்று காலை நடைபெற்றுள்ளது.

இதன்போது முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார் மற்றும் வவுனியா அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கே நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

Related posts

தனியார் மயமாக்கல்! அரசாங்காத்திற்கு எதிராக பிரச்சாரம் -அனுர குமார திஸாநாயக்க

wpengine

இனங்களுக்கு இடையில் பாலத்தை கட்டுவதற்கு பதிலாக பிரித்து வைக்கும் நிலை

wpengine

காஷ்மீர் பெண்களுக்கு பயிற்சி கொடுக்கும் நாமல்

wpengine