பிரதான செய்திகள்

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம்

வடமேல் மாகாணத்திற்கு பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் அறிவிக்கப்படும் வரையில் இச்சட்டம் அமுலில் இருக்கும் என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.

அப் பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையினை கருத்திற்கொண்டே இந்த ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

Related posts

அமைச்சர் ஏ.எச்.எம்.பெளசிக்கு பெறுமதி மிக்க பரிசு

wpengine

ரணிலின் வீடு தீக்கரையாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சிக்கினார் ஸ்ரீ ரங்கா!

Editor

ரணில்,மைத்திரி மோதல் மீண்டும் ஆரம்பம்

wpengine