பிரதான செய்திகள்

வடமாகாண இரு அமைச்சர்கள் பதவி விலக வேண்டும்.

வடக்கு மாகாண சபை வினைத்திறனாக இயங்க வேண்டும் எனில் வடக்கு மாகாண சபையின் இரு அமைச்சர்கள் உடனடியாக பதவி விலக வேண்டும் என வட மாகாண அமைச்சர்களுக்கு எதிராக சுமத்தப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பான விசாரணை அறிக்கையில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வடக்கு மாகாண அமைச்சுக்களில் பல்வேறு மோசடிகள் முறையற்ற செயற்பாடுகள் இடம்பெற்று வருவதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரி வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது.

Related posts

ரோஹிங்யா ஆர்ப்பாட்டம் இடைநடுவில் ! தௌஹீத் ஜமாத்திற்கு தடை

wpengine

கோத்தபாய ராஜபக்சவை ஆதரித்த ஆறுமுகம் தொண்டமான்

wpengine

இஸ்ரேல் மீதான முஸ்லிகளின் கவனத்தை திசைதிருப்பலும், ஈரான் மீது சதாம் ஹுசைனின் படையெடுப்பும்.

wpengine