பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

வடக்கு,கிழக்கு மக்களுக்கு எச்சரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


புரெவி சூறாவளி காற்று நாட்டை நெருங்கிக் கொண்டு வருவதனால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் மக்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.


குறித்த மாகாணங்களில் வாழும் மக்கள் திறந்த வெளியிடங்களில் ஒன்று கூடவோ அல்லது வெளியே செல்லவோ வேண்டாம் என அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


அனர்த்த முகாமைத்துவ நிலையம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளது.

Related posts

தேர்தல் காலத்தில் மாத்திரம் கோசமிடுகின்ற அரசியல்வாதிகளை நம்புகின்ற சமுகம்! அமைச்சர் றிஷாட்

wpengine

குடிநீரின்றி அவதியுறும் மீள்குடியேறியுள்ள முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு காண ரிஷாட் நடவடிக்கை

wpengine

இருப்புக்களுக்கான இரட்டைச்சவால்கள்!!!

wpengine